நின்றியங்கு மொன்றலாவு ருக்கடோறும் ஆவியாய்
ஒன்றியுள்க லந்துநின்ற நின்னதன்மை யின்னதென்று
என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்நின் னுந்திவாய்
அன்றுநான்மு கற்பயந்த வாதிதேவ னல்லையே
பதம் பிரித்தது:
நின்று இயங்கும் ஒன்றல்ல உருக்கள்தொரும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறைந்த ஆதியாய் உன் உந்தி வாய்
அன்று நான்முகர் பயந்த ஆதி தேவன் அல்லையே?
பாசுரம் உச்சரிப்பு: (Play பொத்தானை சொடுக்கவும்)
No comments:
Post a Comment